24 December 2007

படித்த பெண்களும் படிக்காத ஆண்களும்

படித்த பெண்கள் தம் கணவரை டேய், வாடா, போடா என அழைப்பதை பெருமையை கருதுகின்றனர். ஆனால் படிக்காத ஆண்கள் தான் மனைவியை வாடி , போடி என பிறர் முன் அழைப்பர். படித்த ஆண்கள் தம் மனைவியை பிறர் முன் மரியாதையுடன் நடத்துவர்.

பெண்கள் படித்தால் தான் படிக்காத ஆண் அளவிற்கே அறிவு வளருமோ ? இல்லை படித்தால் பெண்களுக்கு அறிவு மங்குகிறதா ?

1 comment:

Anonymous said...

yosikka vendia visayam my friend.